E-Da`wah Committee Directory

Your Way to Understanding Islam

عربي English
கடவுள் நீதி செலுத்துபவர் தானா?

கடவுள் நீதி செலுத்துபவர் தானா?

2018-07-22T16:10:08

பிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்? கடவுள் நீதி செலுத்துபவர் தானா?

சுலோக உண்மைகள்..! 2

சுலோக உண்மைகள்..! 2

2018-07-06T18:47:44

–  இப்னு கலாம்  சென்ற தொடரில் அதர்வண வேதம் 20-ஆம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13 வரை பார்த்தோம். அந்த சுலோகங்களின் விளக்கங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம். சமஸ்கிருத வார்த்தை”நரஷன்ஸா” என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ”கௌரமா” சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர். இறைத்தூதர் ஒட்டகச் சவாரி செய்பவர். உறுதியாக இந்தியத்தூதர்களைக் குறிப்பிடவில்லை. […]

சுலோக உண்மைகள்..! 1

சுலோக உண்மைகள்..! 1

2018-07-06T18:47:43

–  இப்னு கலாம்  மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய சூழ்ச்சியை யாராலும் முறியடித்துவிட முடியாது. சுலோகங்கள் கீழ்கண்ட உண்மைகளை உணர்த்துகிறது. 1. நபியின் பெயர் 2. அவர் அரேபியாவைச் சார்ந்தவர் (சமங்கிருத மருஸ்தல் பாலைவன நிலத்தைக் குறிக்கும்) 3. அந்த நபிக்கு அநேக நபித்தோழர்கள் உண்டு 4. சமஸ்கிருத வார்த்தை ”பர்பதிஸ்நாத்” என்பதன் பொருள் அருட்கொடை குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதை உறுதிச் செய்கிறது. (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான […]

யார் இந்த முஹம்மத்..? (ஸல்)  – 2

யார் இந்த முஹம்மத்..? (ஸல்) – 2

2018-07-06T18:47:42

(நபியே!) நன்கு அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவரும் இல்லை.

தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமளான்

தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமளான்

2018-07-06T18:47:41

இதயத்தையும், பார்வையையும், செயல் களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமளான் !

நோன்பு ஒரு கேடயம்..!

நோன்பு ஒரு கேடயம்..!

2018-07-06T18:47:40

– முஸ் நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் “நான் நோன்பாளி” என்று இரு முறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட சிறந்ததாகும். (அபூஹுரைரா (ரலி), புகாரி) நோன்பாளிகளின் சிறப்பு சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று […]

புனித ரமளானின் உன்னத தாத்பர்யம்..!!

புனித ரமளானின் உன்னத தாத்பர்யம்..!!

2018-07-06T18:47:39

வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ரமளான் மாதமே எனில் அது மிகையல்ல.

மனதை ஒரு நிலைப்படுத்தவா, சிலை வணக்கம்..?

மனதை ஒரு நிலைப்படுத்தவா, சிலை வணக்கம்..?

2018-07-06T18:47:38

மனதை ஒரு நிலைப்படுத்தவா, சிலை வணக்கம்..?

படைப்பாளன் நீங்களா? இறைவனா?

படைப்பாளன் நீங்களா? இறைவனா?

2018-07-06T18:47:37

படைப்பாளன் நீங்களா? இறைவனா? உங்களைப் படைப்பவன் அல்லாஹ்வே! படைப்பாளனின் இறுதிவேதம்! அகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான்

யார் இந்த முஹம்மத்..? (ஸல்)  – 1

யார் இந்த முஹம்மத்..? (ஸல்) – 1

2018-07-06T18:47:36

(நபியே!) நன்கு அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவரும் இல்லை.

மலக்குகள் அல்லது வானவர்கள் (ANGELS) ..!

மலக்குகள் அல்லது வானவர்கள் (ANGELS) ..!

2018-07-06T18:47:35

மலக்குகள் அல்லது வானவர்கள்(ANGELS) ..!

ஆசாரம் – ஆபாசம்..! – 1

ஆசாரம் – ஆபாசம்..! – 1

2018-07-06T18:47:34

– வீ.அரசு இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர் ‘பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார், மூத்தார், இளையார், பசு, பெண்டிர்,  என்று இவர்கட்கு ஆற்ற வழிவிலங்கி னாரே – பிறப்பினுள் போற்றி எனப்படு வார்’ (ஆசாரக்கோவை.64) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை, பார்ப்பாருக்குக் கொடுக்கும் தகுதியை மேற்குறித்த பாடல் மூலம் அறிகிறோம். ‘ஆசாரம்’ என்பதற்கு ‘சாஸ்திர முறைப்படி ஒழுகை’ என்று பொருள் கூறுகிறது தமிழ் லெக்சிகன் (1:210). தமிழில் உருவான ஆசாரக்கோவை குறித்த […]

இஸ்லாத்திற்கு வழிகாட்டியது பைபிள்…!

இஸ்லாத்திற்கு வழிகாட்டியது பைபிள்…!

2018-07-06T18:47:33

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இறை நம்பிக்கையாளர்களும்தாம் உண்மையிலேயே உங்களுக்கு உற்ற நண்பர்கள். (அந்த இறைநம்பிக்கையாளர்கள் எத்தகையோர் எனில்,) தொழுகையை நிலைநாட்டுவார்கள்;

“இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்”..!

“இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்”..!

2018-07-06T18:47:32

மறுமை நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.”

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்..!

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்..!

2018-07-06T18:47:31

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்..!

இஸ்லாம் பற்றி சில சுலோகங்கள்..!

இஸ்லாம் பற்றி சில சுலோகங்கள்..!

2018-07-06T18:47:30

அன்புக்குரிய இந்து நண்பர்களே,இன்னும் சில இந்து புராணங்கள் ஏக இறைவனாம் அல்லாஹ் மற்றும் இஸ்லாம் பற்றியும் அதன் தூதர் நபிகள் நாயகம் பற்றியும் கூறும் சில சுலோகங்களை பார்ப்போம். குரான் கூறுவதை கேளுங்கள்:- என்னை ஒருக்காலும் பார்க்க இயலாது (7:143) பார்வைகள் அவனை அடைய முடியாது.ஆனால் அவனோ எல்லாருடைய பார்வைகளையும் அடைகிறான்.அவன் நுட்பமானவன்,தெளிவான ஞான முடையவன்.(6:103) இதேபோல் பகவத் கீதை அவன் மகாத்மா,கானுதர்கரியன் (7:19) சென்று விட்டனவும்,நிகழ்வனவும்,இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன்,ஆனால் என்னை எவனும் […]

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை!

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை!

2018-07-06T18:47:29

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய அடிமைகளான ஆண்களும் பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறுவர்களும் மூன்று நேரங்களில் உங்களிடம் வருவதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளட்டும்.

இந்துக்கள் முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கும் கேள்வி

இந்துக்கள் முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கும் கேள்வி

2018-07-06T18:47:28

இந்துக்கள் முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கும் கேள்வி.ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் வேதங்களை அருளினானா? இந்தியாவுக்கு எந்த வேதம் அருளப்பட்டது?

இந்துத்துவம்  Vs இஸ்லாம் – ஓர் ஒப்பீடு 1

இந்துத்துவம் Vs இஸ்லாம் – ஓர் ஒப்பீடு 1

2018-07-06T18:47:27

இந்துத்துவம் Vs இஸ்லாம் – ஓர் ஒப்பீடு. 1 இந்து மதம் சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப் பெயர் “ஹிந்து” என வழங்கப்பட்டது.

வேதங்களில் இறைக்கோட்பாடு..!

வேதங்களில் இறைக்கோட்பாடு..!

2018-07-06T18:47:26

வேதங்களில் இறைக்கோட்பாடு